அமைச்சர் சேகர்பாபு வாக்களித்தார்

அமைச்சர் சேகர்பாபு வாக்களித்தார்

அமைச்சர் சேகர்பாபு 

ஓட்டேரி பகுதியில் வாக்களித்தார் அமைச்சர் சேகர் பாபு.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஓட்டேரியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செல்லப்பா தெரு, பாகம் எண் 86 இல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story