அரகண்டநல்லூர் பேரூராட்சி கூட்டம்

அரகண்டநல்லூர் பேரூராட்சி கூட்டம்

பேரூராட்சி கூட்டம் 

கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் வணிக வளாக கடைகளை திறப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரகண்டநல்லூர் பேரூராட்சியின் சிறப்புக் கூட்டம் அலுவலக வளா கத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் வாசிம்ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜ், செயல் அலுவலர் உமதுரை முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி பகுதியில் தடையற்ற குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதியை முழுமையாக நிறைவேற்றுவது. நகரின் வளர்ச்சி பணி களை விரைந்து முடிப்பது. பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் இருக்கும் வணிக வளாக கடைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

Tags

Next Story