ஆடி காரில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாதக வேட்பாளர்

ஆடி காரில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாதக வேட்பாளர்

ஆடி காரில் வந்த நாதக வேட்பாளர்

ஆடி காரில் வந்து தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர். வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணியில் பரபரப்பாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் பிரச்சாரங்களும் அங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.‌ நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமானு தாக்கல் நடைபெற்று வரக்கூடிய நிலையில்,

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்பொழுது திறந்தவெளி ஆடி காரில் வந்த நாம் தமிழர் கட்சி தென்சென்னை வேட்பாளர் தமிழ்ச்செல்வி வேட்பு மனுவை அடையாறு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

Tags

Next Story