மூன்று மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது

மூன்று மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது
தேசிய பேரிடர் மீட்பு 
மூன்று மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை காரணமாக, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள 25 பேர் கொண்ட 4 குழுக்கள் 100 பேர் மீட்பு உபகரணங்களுடன் விரைந்தனர்..

Tags

Next Story