மின்சார ஊழியர்களுக்கு நவீன பாதுகாப்பு கருவி !

மின்சார ஊழியர்களுக்கு நவீன பாதுகாப்பு கருவி !

மின்சார கருவி

மின்சார ஊழியர்களுக்கு நவீன பாதுகாப்பு கருவி வழங்கப்பட்டது.
மின்சார ஊழியர்களின் பாதுகாப்பிற்காக "வோல்டேஜ் டிடெக்டர்" என்று மின்னழுத்த கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் பழுது பார்க்க மின்கம்பத்தில் ஏறும்போது மின்னழுத்தம் எவ்வளவு இருக்கும் என்பதை 100 மீட்டருக்கு முன்பே இக்கருவி பீப் சத்தம் எழுத்து எச்சரிக்கும். இதனால் ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். முதற்கட்டமாக இந்த சாதனம் இன்று சென்னையில் 93 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story