சென்னை, தலைமை செயலகத்தில் நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்

சென்னை, தலைமை செயலகத்தில் நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்

 வரையாடு திட்டம்

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரையாடு உருவ கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

மேலும் ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதி வரையாடு நாள் அனுசரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story