தேர்தல் நடத்தை விதிகளால் திருவிழாவில் ஆடல் பாடலுக்கு தடை இல்லை

தேர்தல் நடத்தை விதிகளால் திருவிழாவில் ஆடல் பாடலுக்கு தடை இல்லை

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி விழுப்புரம் காவல் நிலையத்தினர் அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சட்டத்திற்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story