தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

சென்னையில் தேர்தல் பயிற்சி பணிக்கு வராத 1500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னையில் தேர்தல் பயிற்சி பணிக்கு வராத 1500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1500 அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. மேலும் பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை (30 தேதி)மீண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது . சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதி க்கு 19400 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. 3 கட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது எனக்கு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story