செந்தில் பாலாஜி மனு மீது ஜூலை 8ல் உத்தரவு

செந்தில் பாலாஜி  மனு மீது ஜூலை 8ல் உத்தரவு

செந்தில் பாலாஜி

வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு மற்றும் வங்கி ஆவணங்களை கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 43 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story