செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையத்திற்கான் விதிமுறை பரிசீலிக்க உத்தரவு

செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையத்திற்கான் விதிமுறை பரிசீலிக்க உத்தரவு

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை எட்டு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை எட்டு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை எட்டு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியில்லாத நபர்கள் மூலம் செல்ல பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story