பாண்டியாறு பொன்னம்பலா திட்டம் - ஈஸ்வரன் M.L.A கோரிக்கை

பாண்டியாறு பொன்னம்பலா திட்டம் - ஈஸ்வரன் M.L.A கோரிக்கை

பாண்டியாறு பொன்னம்பலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த ஈஸ்வரன் M.L.A கோரிக்கை

பாண்டியாறு பொன்னம்பலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த ஈஸ்வரன் M.L.A கோரிக்கை
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி் பொதுசெயலாளரும் , திருச்செங்கோடு எம்.எல்.ஏ வுமான ஈஸ்வரன் கோபியில் விவசாயிகளின் இரு சக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க மாட்டோம் என தெரிவித்து தான் வாக்கு சேகரித்தோம் அதை மனதில் வைத்து இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றார்.நீலகீரி மாவட்டத்தில் மழை நீர் வீணாகி கர்நாடக கேரளாவிற்க்கு சென்று வீணாகிறது. தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க பாண்டியாறு பொன்னம்பலா திட்டத்தை செயல்படுத்தி தடுப்பணை மூலம் நீரை மாயாற்று வழியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்றார்.

Tags

Next Story