கள்ளச் சா…. வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 L) ? - பார்த்திபன் அதிரடி!

கள்ளச் சா…. வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 L) ? - பார்த்திபன் அதிரடி!

பார்த்திபன் 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு சினிமா நடிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை எப்படி நல்ல மரணம் என்று சொல்வது, எதற்காக 10 லட்சம் வழங்க வேண்டும் என்று கேள்விக்குறியிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், கள்ளச் சா…. வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 L) ? என நறுக்கென போட்டுள்ளதற்கு பலர் செம்ம தில்லாக கேள்வி எழுப்பிய பார்த்திபனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags

Next Story