மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இன்று (04.12.2023) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உள்ளிட்ட பலர் உணர்ந்தனர்.

Tags

Next Story