சென்னை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு - முதல்வரிடம் அறிக்கை

சென்னை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு - முதல்வரிடம் அறிக்கை

திருப்புகழ், முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் திருப்புகழ் 2023 Flood Issues and Recommendations"அறிக்கையினை முதலமைச்சரிடம் அளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் திருப்புகழ் சந்தித்து "2023 Flood Issues and Recommendations"அறிக்கையினை அளித்தார். உடன் பேராசிரியர் ஜனகராஜன், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் காந்திமதிநாதன், ஐஐடி பேராசிரியர்கள் இளங்கோ, பாலாஜி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரதீப், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story