காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆலோசனை கூட்டம்

காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆலோசனை கூட்டம்

காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் ஆலோசனை கூட்டம்

தேர்தலை முன்னிட்டு பதற்றமான ஓட்டுசாவடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு
சங்கராபுரத்தில் தேர்தல் தொடர்பாக வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. வரும் பார்லிமென்ட் தேர்தலையொட்டி, சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் எவை என கண்டறிந்து இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ் வரவேற்றார்.

Tags

Next Story