பாணாவரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு!

பாணாவரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு!

பாணாவரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


பாணாவரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண்ஸ்ருதி உத்தரவின்பேரில் அரக்கோணம் டி.எஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் பாணாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில், பாணாவரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பாணாவரம் காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு சர்வீஸ் சாலை, சாவடி, பஜார் பகுதி வழியாக சென்று பாணாவரம்-நெமிலி சாலையில் நிறைவடைந்தது.இதில் பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், முனீர்பாட்சா உள்ளிட்ட போலீசார் மற்றும் தெலுங்கானா மாநில சிறப்பு ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story