நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது; 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.. தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.‌ இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story