விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்த் படத்திறப்பு விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு.
சென்னை கோயம்பேடு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக வளாகத்தில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்த் படத்திறப்பு விழா நடைபெற்றது இதில் தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி இன்று மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் விஜயகாந்த் மகன்கள் மற்றும் தேமுதிக துணைப் பொதுச்செயலாளரும், பிரேமலதா விஜயகாந்தின் தம்பியுமான எல்.கே. சுதீஷ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story