கள்ளக்குறிச்சி செல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

கள்ளக்குறிச்சி செல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

பிரேமலதா விஜய்காந்த் 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் குடும்பங்ககளை நேரில் சந்திப்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 34 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் இன்று 20-6-2024 கள்ளக்குறிச்சி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் கள்ளக்குறிச்சி செல்கிறார்.. பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மதியம் 2 மணி அளவில் நேரடியாக சந்திக்கிறார்..

Tags

Next Story