கொடநாடு, ஊழல் வழக்குகளில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிட தடை.
உயர் நீதிமன்றம் உத்தரவு.
- கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு.
- ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
- வழக்கு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவு.
Next Story