பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்குதல்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை நடைபெறுகின்ற குண்டம் திருவிழாக்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் இலவச நீர் மோர் வழங்கப்படுகிறது.

அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் நடைபெற இருக்கின்ற குண்ட திருவிழாவை ஒட்டி 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் குண்டம் மிதிக்க வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்குதலால் அவர்கள் சோர்ந்து போகாமல், குளிர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் மோர் பானம், கம்பங்கூழ் கொடுக்கப்படுகிறது.

Tags

Next Story