திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் தேவை

திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் தேவை

திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மெமு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் கடந்த வியாழக்கிழமை முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து ரயிலை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story