விஜயகாந்த் நினைவிடத்திற்கு வரும் மக்களுக்கு இரமலான் நோன்பு கஞ்சி: தேமுதிக

விஜயகாந்த் நினைவிடத்திற்கு வரும் மக்களுக்கு இரமலான் நோன்பு கஞ்சி: தேமுதிக

பிரேமலதா விஜயகாந்த் 

விஜயகாந்த் நினைவிடத்திற்கு வரும் மக்களுக்கு இரமலான் நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரமலான் நோன்பு நாட்களை முன்னிட்டு, விஜயகாந்த் நினைவிடத்தில் வருகை பொதுமக்களுக்கு நாளை முதல், மாலை 6:00 மணிக்கு மேல் தொழுகை நேரம் முடிந்த பிறகு, நோன்பு இருக்கின்ற 48 நாட்களுக்கும் தேமுதிக சார்பாக இரமலான் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.

உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்....

Tags

Next Story