அமைச்சர் பொன்முடிக்கு மறு விசாரணை...!
![அமைச்சர் பொன்முடிக்கு மறு விசாரணை...! அமைச்சர் பொன்முடிக்கு மறு விசாரணை...!](https://king24x7.com/h-upload/2023/08/10/280016-.avif)
பொன்முடி
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த வழக்கை தானாக முன் வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
Tags
Next Story