கள்ளக்குறிச்சியிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்

கள்ளக்குறிச்சியிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள், கள்ளக்குறிச்சியிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன்குமார் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள், கள்ளக்குறிச்சியிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன்குமார் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன்குமார் வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உட்பட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story