அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்- முதல்வர்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்- முதல்வர்

 பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஓரு கிலோ பச்சரிசி,ஓரு கிலோ சர்க்கரை ,ஓரு கரும்பு, மற்றும் ருபாய் 1000, வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் சர்க்கரை அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படாது என தெரிவித்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் வெளியிட்டு அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story