சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல்

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல்

சவுக்கு சங்கர்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். பெண் காவலர் குறித்து பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதாக வழக்கறிஞர் பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும், சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags

Next Story