வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி

வாக்கு சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி 

ராணிப்பேட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

அரக்கோணம் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கான கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை பாராளுமன்ற பொது தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் ஐஏஎஸ் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டாட்சியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story