மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டு வாக்களிப்பு

மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டு வாக்களிப்பு

திருவான்மியூரில் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நல குறைபாடு உடையவர்களுக்கு சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டு வாக்களித்தனர்.


திருவான்மியூரில் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நல குறைபாடு உடையவர்களுக்கு சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டு வாக்களித்தனர்.
சென்னை மாவட்டத்தில் இன்று (19.04.2024) நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, திருவான்மியூர், பாரதிதாசன் சாலை, சென்னை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நலக் குறைபாடு உடையவர்கள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டு வாக்கினை செலுத்தினர்.

Tags

Next Story