40வது முறையாக செந்தில் பாலாஜி!

40வது முறையாக செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிள்ளது.

செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜிக்கு 40வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story