பாலியல் தொல்லை வழக்கு; கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு கோர்ட் உத்தரவு

பாலியல் தொல்லை விவகாரத்தில் பணிநீக்கத்தை எதிர்த்து கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் தொடர்ந்த வழக்கில் அறக்கட்டளை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தொடர்ந்துள்ள வழக்குக்கு கலாஷேத்ரா அறக்கட்டளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஹரி பத்மனை பணி நீக்கம் செய்து கடந்த ஏப்ரல் மாதம் 31 ஆம் தேதி கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவு. கலாஷேத்ரா பிறப்பித்த இந்த உத்தரவு சட்டவிரோதமானது, தனக்கு எதிரான புகார்கள் தவறானவை என்று மனு அளித்துள்ளார்.

Tags

Next Story