தமிழகத்தில் ஆறு இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் ஆறு இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் இன்று ஈரோடு உட்பட ஆறு இடங்களில் வெயில் சதம் அடித்தது.

தமிழகத்தில் இன்று ஈரோடு உட்பட ஆறு இடங்களில் வெயில் சதம் அடித்தது.
தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்தது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103.28°F வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இன்று தினம் 6 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.28°F வெப்பமும், கரூர் பரமத்தியில் 102.20°F, சேலத்தில் 100.76°F, திருச்சியில் 100.22°F, கோவை மற்றும் மதுரை விமான நிலையத்தில் 100.04°F வெப்பமும் பதிவாகி உள்ளது.

Tags

Next Story