தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி தாம்பரம் - நாகர்கோவில் - மங்களூரு இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

நவ.10ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் சென்றடையும்

நவ.11ம் தேதி மாலை 2.45க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15க்கு மங்களூரு சென்றடையும்

நவ.12ம் தேதி காலை 10 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.10க்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் நவ.10, 17, 24ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags

Next Story