ஹோலி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே

ஹோலி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு, 22 ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கம்.
ஹோலி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவிற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் மேலும் பாட்னாவில் இருந்து கோயம்புத்தூருக்கு 27ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story