மார்கழி பிறப்பையொட்டி ஈச்சம்பட்டி சன்னாசி கோவிலில் சிறப்பு வழிபாடு

மார்கழி பிறப்பையொட்டி ஈச்சம்பட்டி சன்னாசி கோவிலில் சிறப்பு வழிபாடு

மார்கழி பிறப்பையொட்டி ஈச்சம்பட்டி சன்னாசி கோவிலில் சிறப்பு வழிபாடு

திளரான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தலைவாசல் அருகே ஈச்சம்பட்டியில் உள்ள சன்னாசி கோவிலில் மார்கழி பிறப்பையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு வெற்றிலை, துளசி, ரோஜா, சம்பங்கி மாலைகள் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபட்டனர். இதேபோல் ஆறகளூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், வீரகனூர் கஜா வரதராஜ பெருமாள் கோவில், மணிவிழுந்தான தெற்கு புதூர் வரதராஜ பெருமாள் கோவில், புத்தூர் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திளரான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story