நாகை மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை ராணுவம்

நாகை மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை ராணுவம்

நாகப்பட்டினம் அக்கரைபேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் கோடியகரைக்கு கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் அக்கரைபேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் கோடியகரைக்கு கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரைபேட்டை மீனவகிராமத்தை சேர்ந்த அக்கரைபேட்டை திடீர்குப்பம் வெற்றிவேல் மகன் ஆனந்தன் 52என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைபேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 21/06/2024 அதிகாலை சுமார் 4-மணியளவில் 10 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றவர்கள் 25/06/24 சுமார் 1:30மணியளவில் கோடியகரைக்கு கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்து காங்கேசம் ** துரைமுகம் அழைத்து செல்லப்படதாக தகவல் அதன்படி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அக்கரைப் பேட்டை யை சேர்ந்த மதி (38.) த ராஜேஷ் (35) முத்து செட்டி (70 ) வைத்தியநாதன் (45) கலைமுருகன் ( 22 ) கீச்சாங்குட்டம் கோவிந்தசாமி ( 60) கடலூர் மணிபாலன் (55) ஆந்திராவை சேர்ந்த கங்கால கொருமையா (35 மற்ற 2 மீனவர்கள் ஆக மொத்தம் 10 மீனவர்கள் கைதானதாக கூறப்படுகிறது.

Tags

Next Story