"கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை" - எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை -  எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்தது கவலையளிக்கிறது. ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை கள்ளச்சாராயம் இல்லை மெத்தனால் என்று மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story