வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் பேரணி

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 250 கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர்.


ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 250 கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை மண்டலம், டி-சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகள் மூலம் அரசு கலைக்கல்லூரியைச் சார்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி மூலம் பொதுமக்களுக்கு இன்று (27.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

Tags

Next Story