அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம்

அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம் 

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் உத்தேச அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.
சென்னை தலைமைச் செயலக அலுவலக கூட்ட அரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்புடைய 2024-25 ஆம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் உத்தேச அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story