விலங்குகளுக்கு உணவு, குடிநீர் - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

கோடையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை காலத்தில் தெரு விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதை உறுதி செய்ய கோரி விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனர் சிவா தொடர்ந்தார். இந்த வழக்கில் கோடையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story