விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் வழங்கல்

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் வழங்கல்

வேளான் இயந்திரம் வழங்கல் 

சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். விழாவில், வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் 2023-24 ம் ஆண்டிற்கான எடுக்கும் கருவி, ரோட்டாவேட்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story