காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் ஆணைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் ஆணைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

  • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் ஆணைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூற முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story