தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து பதிவிடவும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து பதிவிடவும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக சமூகவலைத்தள முகப்பு பக்க படத்தில் (profile) தேசியக் கொடியை இடம்பெறச் செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து harghartiranga.com இணையதளத்தில் பகிர நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story