அரசுக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா

அரசுக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா

ரிஷிவந்தியம் அருகேயுள்ள அரசுக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது. 

ரிஷிவந்தியம் அருகேயுள்ள அரசுக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது.

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து தமிழ் மன்ற சார்பில் பேச்சு கட்டுரை கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story