உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

 மேல்முறையீடு

RSS பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நவம்பர் 15ம் தேதிக்கு முன்பு முடிவெடுக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags

Next Story