தமிழ்நாட்டில் வெப்பநிலை சிறப்பு வகுப்புகள் கூடாது - தலைமை செயலாளர் அறிவுரை

தமிழ்நாட்டில் வெப்பநிலை சிறப்பு வகுப்புகள் கூடாது - தலைமை செயலாளர் அறிவுரை

ஷிவ்தாஸ் மீனா

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் சிறுவர், சிறுமியரின் நலன் கருதி கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story