ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தகுதி உள்ள‌ பகுதிநேர ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

பகுதிநேர ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

தமிழ்நாடு தகுதி உள்ள‌ பகுதிநேர ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மைதிலி திருப்பதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட லைவர் கோமதுரை, செயலாளர் சுந்திரபாண்டியன் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

Tags

Next Story