தெலுங்கு தேச கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தெலுங்கு தேச கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தெலுங்கு தேச கட்சி

ஆந்திரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள ஓஎன் கொத்தூர் கிராமத்தில் இருந்து வந்த தெலுங்கு தேச கட்சி மற்றும் ஜனசேனா கட்சியினர் நேற்று சந்திரபாபு நாயுடு அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பை முன்னிட்டு அவரது கட்சி தொண்டர்கள் வேப்பனப்பள்ளியில் குப்பம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தெலுங்கு தேசிய கட்சி நிர்வாகிகள் ஜனசேன கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story