"மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்" - ராகுல்காந்தி

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி

ராகுல்காந்தி

"மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்"

"நாட்டில் 3 செயலாளர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏன் என்பதை விளக்க வேண்டும்"

"தரவுகளை முன் வைக்காமல் எப்படி முடிவுகள் எடுக்க முடியும்?" என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story