சென்னை தீவு திடலில் நடக்கும் கண்காட்சி நாளை நிறைவு

சென்னை தீவு திடலில் நடக்கும் கண்காட்சி நாளை நிறைவு

சென்னை தீவுத்திடலில் நடக்கும் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.


சென்னை தீவுத்திடலில் நடக்கும் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது. கண்காட்சியின் 69வது நாளான நேற்று வரை மொத்தமாக 69 நாட்களிலும் சேர்த்து 4,89,551பெரியவர்கள், 94,281 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 5,83,832 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி 70 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளையுடன் தீவுத்திடலில் நடைபெற்று வரும் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

Tags

Next Story